ஏரி குத்தகை வேண்டாம்.... ஏரியில் மீன் பிடித்து 10 வீட்டார் சாப்பிட்டால் போதும்... குத்தகைவிடும் பணத்திற்கு கணக்கு ரெடியாக இருக்கும் ஆகையால் குத்தகையை விட வேண்டாம்....
அண்டம்பள்ளம் ஏரி குத்தகை விட்டால் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஏரியிலோ அல்லது மற்ற புறம்போக்கு இடத்திலோ நெற்களங்கள் குறைந்தது ஒரு மூன்றாவது நிறுவ வேண்டும் மற்றும் அண்டம்பள்ளம் ஏரி உள்ளே செல்லும் மண் பாதையை அரசை எதிர்பார்க்காமல் ஏறி குத்தகை பணத்தை வைத்து அவ்வளவுதான் பாதையை சரி செய்யலாம் அதைத் தவிர்த்து விட்டு கோயில் திருவிழா என அதிக செலவுசெய்து இசைக் கச்சேரி நடத்துவதை விட குறைந்தபட்ச செலவில் திருவிழாவை நடத்திவிட்டு மீதமுள்ள பணத்தில் ஊர் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மேற்கண்ட செயல்களில் பணத்தினை முதலீடு செய்யலாம் இப்படி பட்ட செயல் செய்வதாக இருந்தால் மட்டுமே குத்தகை விட வேண்டும் இல்லை என்றால் குத்தகை விட வேண்டும் இப்படி ராமதாஸ்
திருட்டு தி மு க
ஏரி குத்தகை வேண்டாம் பொம்மை முதல்வர் ஆட்சி வேண்டாம்
Get out தலைவர் வெங்கடசன்
Last year amount inna achi any one please tell me
ஏரி குத்தகைக்கு விடுவதை வரவேற்கிறேன் ஆனால் அதில் வரும் பணத்தை முறையாக ஊர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறி..
ஏரி குத்தகை உள்ளூர் சார்ந்தவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும். வெளியில் இருந்து யாரும் ஏலம் எடுக்கக் கூடாது. ஏலம் விடும் பணத்தில் இருந்து அண்டம்பள்ளம் விவசாயிகளுக்கு நெற்களங்கள் அமைத்தால் நல்லது அண்டம்பள்ளம் ரயில்வே கேட்டில் இருந்து சிலிண்டர் கம்பெனி வரை உள்ள ரோடு சரி செய்தால் நல்ல இருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
அண்டம்பள்ளம் ஏரி குத்தகை விட்டால் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஏரியிலோ அல்லது மற்ற புறம்போக்கு இடத்திலோ நெற்களங்கள் குறைந்தது ஒரு மூன்றாவது நிறுவ வேண்டும் மற்றும் அண்டம்பள்ளம் ஏரி உள்ளே செல்லும் மண் பாதையை அரசை எதிர்பார்க்காமல் ஏறி குத்தகை பணத்தை வைத்து அவ்வளவுதான் பாதையை சரி செய்யலாம் அதைத் தவிர்த்து விட்டு கோயில் திருவிழா என அதிக செலவுசெய்து இசைக் கச்சேரி நடத்துவதை விட குறைந்தபட்ச செலவில் திருவிழாவை நடத்திவிட்டு மீதமுள்ள பணத்தில் ஊர் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மேற்கண்ட செயல்களில் பணத்தினை முதலீடு செய்யலாம்
ஏரி குத்தகை விட்டு அதில் வரும் பணத்தை என்ன இப்ப ரோடு அங்கங்க குண்டு குயின்னு அதை என்ன சரி பண்ண போறாங்களா ஆல்ரெடி உட்ட போனது ஏதாவது நம்ம ஊருக்கு நல்லது நடந்துக்குதா ஒன்னும் கிடையாது அது குத்த விட்டு என்ன பண்ண போறீங்க விடுங்க அது குத்த விடாம இருந்தா போதும் பொதுமக்களாச்சும் மீன் புடிச்சு சாப்பிட்டு பாப்பாங்க இந்த அண்டம்பள்ளம் சுத்து வட்டாரத்திலே பாத்தீங்கன்னா அண்ணம்பலம் சுத்தி மட்டும் தான் ரோடு வந்து அவ்ளோ டேமேஜ் ஊரு உள்ளே சரி ஒரு வெளியிலும் சரி அண்ணாமலை ஊர் உள்ள இருக்கிறவங்க எல்லாம் அந்த சிலிண்டர் எடுக்க அந்த சிலிண்டர் கம்பெனி தான் போகணும் போய் பாருங்க அந்த ரோடு இதுவரைக்கும் யாருமே காதுலஇந்த அண்டம்பள்ளம் சுத்து வட்டாரத்திலே பாத்தீங்கன்னா அண்ணம்பலம் சுத்தி மட்டும் தான் ரோடு வந்து அவ்ளோ டேமேஜ் ஊரு உள்ளே சரி ஒரு வெளியிலும் சரி அண்ணாமலை ஊர் உள்ள இருக்கிறவங்க எல்லாம் அந்த சிலிண்டர் எடுக்க அந்த சிலிண்டர் கம்பெனி தான் போகணும் போய் பாருங்க அந்த ரோடு இதுவரைக்கும் யாருமே சரி செய்ய மாட்டேங்கிறாங்க இப்ப ஏறி குத்தகை விட்டு அந்த பணத்தை வைத்து என்ன பண்ண போறன்னு சொல்லிட்டு பண்ணுங்க